துவாக்குடி 108 கோமாதா பூஜை பக்தர்களுக்கு அழைப்பு

73பார்த்தது
துவாக்குடி 108 கோமாதா பூஜை பக்தர்களுக்கு அழைப்பு
துவாக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு கோமளவல்லி உடனுறை ஸ்ரீ சோழீஸ்வரர் திருக்கோவிலில் நாளை 19/7/24வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை 108 கோமாதா பூஜை விழா நடைபெற உள்ள நிலையில் இவ்விழாவில் அனைத்து பக்த கோடிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற சோழீஸ்வரர் வார வழிபாட்டு மன்றம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி