2011 உலக கோப்பை இறுதிப்போட்டி: மனம் திறந்த கம்பீர்

84பார்த்தது
2011 உலக கோப்பை இறுதிப்போட்டி: மனம் திறந்த கம்பீர்
2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து கௌதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர், "97 ரன்கள் அடித்தபோது ஒரு பந்தில் சதம் விளாசபோகிறேன். அதை எப்படி கொண்டாடுவது? சதமடித்தால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், 97 ரன்களுக்கு அவுட் ஆனபோது சதம் விளாசாமல் போனதைவிட, எதிரணிக்கு ப்ரேக் கொடுத்துவிட்டோமே என வருத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி