கைது செய்தால் ஜாலி தான்; சீமான் பரபரப்பான பேட்டி!

85பார்த்தது
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

சன்டாளன் என்று கூறியதற்கு கைது செய்தால் ஜாலிதான் சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா போர் கார்பந்தயம் தேவையற்றது தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகள் அதிகமாவதற்கு காரணம் போதைப் பொருட்கள் நடமாட்டம் தான் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம்

2026 ல் 234 தொகுதியிலும் (தமிழர் கட்சி) தனித்து போட்டியிடுகிறது. தற்போது 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டேன். விரைவில் அறிவிப்போம் நீங்கள் யாராவது வந்தாலும் வேட்பாளராக அறிவிக்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி