பணிச்சுமையால் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

79பார்த்தது
பணிச்சுமையால் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் (26) என்ற இளம்பெண் பட்டயக் கணக்காளராக பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மார்ச் 19ஆம் தேதி வேலைக்கு சேர்ந்த நிலையில், ஜூலை 20ஆம் தேதி வேலை முடிந்து விடுதிக்கு திரும்பிய நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு கூட அலுவலகத்தில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. மூச்சுவிடக்கூட நேரம் வழங்காமல் தனது மகளுக்கு வேலை கொடுத்துள்ளனர் என அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி