கஞ்சா போதையில் தகராறு.. வீடுகளுக்கு தீ வைத்த கொடூரம்

55பார்த்தது
சென்னை அயனாவரம் குடிசை வீடுகள் அருகே அப்பு பிரசாத் என்பவருக்கும் சோலை நிவாஷ் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கஞ்சா போதையில் இருந்த நிவாஷ் அப்பு பிரசாத் வீட்டிற்குப் பதிலாக பக்கத்து குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதனால், தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனால், அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகள் மீதும் தீ பற்றியது. தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி