டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

57பார்த்தது
டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி: ANI NEWS

தொடர்புடைய செய்தி