அக்கினி வீரன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

50பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நங்காளி கிராமத்தில் எழுந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு அக்கினி வீரன் காத்தாயி அம்மன் பெரியநாயகி ஆஞ்சநேயர் சுவாமி சிவனடியார் சுவாமி கொளத்த பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாகசள பூஜை காலையில் தொடங்கியது உலக நன்மை வேண்டிய விவசாயி அளிக்க வேண்டிய திறப்பு பூஜை நடைபெற்று சிவாச்சாரியார்கள் யாகசளபதியிலிருந்து கடம் எடுத்து வரப்பட்டு ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அக்கினி வீரன் ஆலய ஆஞ்சநேயர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்து சென்றனர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் முதலாளிகள் கூட்டமைப்பு சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு அக்கினி வீரன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக பங்காளி கிராமத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி