மன்னார்குடியில் கண்ட பேரண்ட பஷி வாகன உலா

70பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் நேற்று இரவு ஆறாவது நாளாக கண்ட பேரண்ட பக்ஷி வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார் மன்னார்குடியின் ராஜ வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி கோவிலை அடைந்தார் விழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி