கேரள நில சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி கரம்.

71பார்த்தது
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் தனியார் பன்னாட்டு நிறுவனத்தினர் கேரள நில சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி கரம் நீட்டி உள்ளனர்.


சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பன்னாட்டு நிறுவனமான ஹூண்டாய் டிரான்ஸ் லியர் நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்திலிருந்து சரக்கு லாரி முழுவதும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள் மற்றும் வீட்டு சமையல் உபகரணம் உபகரணங்களை , மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் வெங்கடேஷ் தலைமையில் ஊழியர்களுடன் சென்ற வாகனம் வயநாட்டில் அதிகாரிகளிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி