சோழவரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

52பார்த்தது
சோழவரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் சோழவரம் அடுத்த நாரணம் பேடு பெரியார் நகர் தலைவர் எம். லட்சுமி முனிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் மீ. வே. கர்ணாகரன் கலந்துகொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி