சித்த கல்லூரியில் ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்ய ஏற்பாடு

70பார்த்தது
சித்த கல்லூரியில் ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்ய ஏற்பாடு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சித்த ஓலைச்சுவடிகள் பெறப்பட்டு சுத்தம் செய்து டிஜிட்டல் நகல் எடுத்து திரும்ப தரப்படுகின்றன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் மலர்விழி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி