நெல்லையில் முக்கிய பாலம் திறப்பு; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

5550பார்த்தது
திருநெல்வேலி பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி சாலையில் சுமார் 26 கோடி ரூபாயில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு மற்றும் பலர் இன்று (15.03.2024) நடந்த நிகழ்ச்சியில் இந்த பாலத்தை திறந்து வைத்தனர். குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக இப்பாலம் கட்டப்பட்டு வந்தது தற்போது பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி