இந்தியா வந்தடைந்த சர்வேதச விமானக் கப்பல்

81பார்த்தது
இந்தியா வந்தடைந்த சர்வேதச விமானக் கப்பல்
உலகின் மிகப்பெரிய சர்வதேச பயணக் கப்பல் 'தி வேர்ல்ட்' இன்று(ஏப்ரல் 28) விசாகப்பட்டினம் சர்வதேச பயண முனையத்தை வந்தடைந்தது. கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். சுமார் 80 பயணிகளுடன் வந்தடைந்த இந்த கப்பல் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் விசாகப்பட்டினத்தில் தங்கும். விசாகப்பட்டினத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு புறப்படும். இந்தக் கப்பலின் வருகையின் மூலம் உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி