ஓரினச் சேர்க்கை குற்றம்: ஈராக் சட்ட மசோதா

64பார்த்தது
ஓரினச் சேர்க்கை குற்றம்: ஈராக் சட்ட மசோதா
ஈராக் நாடாளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். திருநங்கைகளுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். புதிய சட்டம் நாட்டில் மத விழுமியங்களைப் பாதுகாக்க உதவும் என்று ஈராக் நம்புகிறது. இருப்பினும், இந்த சட்டம் LGBT உரிமைகளை மீறுவதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தொடர்புடைய செய்தி