போலீசார் வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு; பரபரப்பு

83பார்த்தது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளை தள்ளிவிட்டு வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர் இதனால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி