நெல்லை: 32வது வார்டில் தூர்வாரும் பணி

81பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள பாளையங்கால்வாயின் உபரி கால்வாயினை தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலா தலைமையில் நடைபெற்ற இந்த பணியினை உதவி செயற்பொறியாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி