அதிகார பலத்தை பயன்படுத்துகிறார்கள்; நயினார் நாகேந்திரன்

1057பார்த்தது
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், அதிகார பலம் பண பலத்தை நெல்லை தொகுதியில் ஆளும் கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். தாமரை வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர். தற்போதும் ஓட்டிற்கு 500 ரூபாய் காங்கிரஸ் திமுகவினர் வழங்கி வருகின்றனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தொடர்புடைய செய்தி