தசரா திருவிழா மாகாப்பு சிறப்பு அபிஷேகம்

53பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா வருடம்தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழாவின் மாகாப்பு சிறப்பு அபிஷேகம் இன்று(அக்.01) நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி