உடலுறவுக்குப் பின் அதீத ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண்

58பார்த்தது
உடலுறவுக்குப் பின் அதீத ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண்
குஜராத்தில் உள்ள ஹோட்டலில் கடந்த செப். 23-ல் இளம்பெண் தனது காதலருடன் உடலுறவில் ஈடுபட்ட போது பிறப்புறுப்பில் அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸை அழைப்பதற்குப் பதிலாக, ரத்தப்போக்கை எப்படி நிறுத்துவது என்று காதலன் ஆன்லைனில் தேடியிருக்கிறார். பின்னர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி