நெல்லை பள்ளி அருகே திடீரென பற்றி எரிந்த தீ

68பார்த்தது
நெல்லை பள்ளி அருகே திடீரென பற்றி எரிந்த தீ
நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பின்புறம் நிலத்தை சுத்தம் செய்து போடப்பட்ட உடை மரங்களை எரித்ததபோது காற்றின் வேகத்தால் தீ பரவியது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தனி நபர்களின் கவன குறைவினால் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்தி