மீன்பாடி வண்டியில் வந்து உணவு வழங்கிய ஜெயக்குமார்

76பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீன்பாடி வண்டியில் வந்து பொதுமக்களுக்கு உணவு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ராயபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெயக்குமார் மீன்பாடி வண்டியில் வந்து உணவுகளை வழங்கினார். இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி