சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - நாளை முடிவு

78பார்த்தது
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - நாளை முடிவு
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.17) விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை முடிவெடுக்கப்படும் என்றும் மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி