கனமழை எதிரொலி: 4 விரைவு ரயில்கள் ரத்து

63பார்த்தது
கனமழை எதிரொலி: 4 விரைவு ரயில்கள் ரத்து
கனமழை எதிரொலியாக 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேசின் ப்ரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதாலும், தொடர் கனமழை காரணமாகவும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், காவேரி விரைவு ரயில் மற்றும் ஏற்காடு விரைவு ரயில் இன்று (அக்.15) ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி