பெரியகுளம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் பூசாரி கைது

53பார்த்தது
பெரியகுளம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் செய்த கோவில் பூசாரி

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பகவதி அம்மன் கோவிலில் திலகர் முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறை பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி