செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு

81பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு
செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வரும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்ய வேண்டுமா? என்பதில் தனக்கு குழப்பம் இருப்பதாக நீதிபதி எஸ்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி