தூங்கும் போட்டி.. ரூ.9 லட்சம் வென்ற பெண்

81பார்த்தது
தூங்கும் போட்டி.. ரூ.9 லட்சம் வென்ற பெண்
பெங்களூருவில் வேக்ஃபிட்டின் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு இரவும் 8 முதல் 9 மணி நேரம் வரை முழுமையாகத் தூங்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் தூக்கம் கண்காணிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள முன் வந்தனர். இதில் ஷைஸ்வரியும் என்ற பெண் ‘ஸ்லீப் சாம்பியனாக’ வெற்றி பெற்றதுடன், ரூ.9 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி