ஆண்டிப்பட்டியில் நகை கடை திருட்டு முயற்சி

60பார்த்தது
ஆண்டிப்பட்டியில் நகை கடை திருட்டு முயற்சி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள நகை கடையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கடையின் பின்பகுதியில் உள்ள சுவரை கடப்பாறை கொண்டு உடைக்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை பார்த்து கூச்சலிட்ட உடன் அவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் தகவல் அளித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தட்டி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி