லாட்ஜில் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபர் தற்கொலை

50பார்த்தது
லாட்ஜில் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபர் தற்கொலை
கோவை லாட்ஜில் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கோவையில் உள்ள லாட்ஜில் பெண்ணுடன் தங்கியிருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த வாலிபர் சுதீஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்தும், அவருடன் தங்கியிருந்த பெண் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி