மூன்று மாதத்தில் நடந்த ஐந்தாவது அரசியல் கொலை.!

592பார்த்தது
மூன்று மாதத்தில் நடந்த ஐந்தாவது அரசியல் கொலை.!
தமிழகத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 3 மாதத்தில் நடந்த 5 அரசியல் கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மே மாதம் நெல்லையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஜூலை மாதம் அதிமுக பிரமுகர் சண்முகம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி