சிறுமியை கொன்று கல்லீரலை சமைத்து சாப்பிட்ட தம்பதி

64824பார்த்தது
சிறுமியை கொன்று கல்லீரலை சமைத்து சாப்பிட்ட தம்பதி
உத்தர பிரதேச மாநிலமாநிலம், கானபூரைச் சேர்ந்தவர்கள் வர்கள் பரசுரசுராம் - சுனைனா தம்பதி. இவர்களுக்கு குழந்தை பாக்கியம்கியம் இல்லாததால் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளனர். அந்த ந்த மந்திரவாதி 'ஒரு குழந்தையின் கல்லீரலை சாப்பிட்டால் உஙஉங்களுக்கு ககளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என கூறியுள்ளான். இதனை உண் உண்மை என நம்பிய தம்பதி, தங்களது உறவினர் மூலம் சிறுசிறுமி ஒருவரமி ஒருவரை கடத்தி வரச்சொல்லி சிறுமியை கொன்று கல்லீரலை சமைத்து சாப்பிட்டுள்ளனர். 3 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்த நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தொடர்புடைய செய்தி