GST வரம்புக்குள் பெட்ரோல்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு..!

72பார்த்தது
GST வரம்புக்குள் பெட்ரோல்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு..!
பெட்ரோல், டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி