தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை

59பார்த்தது
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீன பூண்டுகள் குஜராத் வழியாக தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படும்போது பூச்சி கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அந்த பூண்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டு விட்டது.

தொடர்புடைய செய்தி