கைதியை வைத்து பெண் போலீஸ் செய்த கொடூரம் (வீடியோ)

53பார்த்தது
சிறைக்கைதியை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக சேலம் மற்றும் வேலூர் சிறைகளில் சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமாரை போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி, நகைகள் திருடியதாக அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி