மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது

55பார்த்தது
மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது
மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முக்கியமானதாக, ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி