தவெக மாநாடு.. நிரம்பி வழியும் தங்கும் விடுதிகள்

53பார்த்தது
தவெக மாநாடு.. நிரம்பி வழியும் தங்கும் விடுதிகள்
தவெக-வின் முதல் மாநில மாநாடு நாளை (அக் 27) நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்களும், கட்சியின் தொண்டர்களும் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தவெக மாநாட்டிற்காக கடந்த இருபது தினங்களுக்கு முன்பே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விடுதிகளில் உள்ள அறைகளை மாநாட்டிற்கு வருபவர்கள் புக்கிங் செய்துள்ளனர். இந்த சூழலில் பலருக்கு தங்க இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி