சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி கொண்டுசெல்ல அனுமதி

80பார்த்தது
சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி கொண்டுசெல்ல அனுமதி
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விமான பயணத்தின்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல, சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. விமானத்தில் இருமுடி பைகளை கொண்டு செல்ல 2025 ஜன.20ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, இடிடி மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்ல முடியும் என அதிகார்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலை சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி