தவெக மாநாடு: உச்சி வெயிலில் பணி செய்யும் பவுன்சர்ஸ்

73பார்த்தது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மது அருந்தி வந்தால் மாநாட்டில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அநாகரீக செயல்களை கட்டுப்படுத்த பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இன்று முதலே உச்சி வெயிலில் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் கேரவன்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி