ஆதாரை இனி இதற்கு ஆவணமாக காட்ட முடியாது - உச்சநீதிமன்றம்

71பார்த்தது
ஆதாரை இனி இதற்கு ஆவணமாக காட்ட முடியாது - உச்சநீதிமன்றம்
ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர பிறந்த தேதி மற்றும் வயதுக்கு ஆதாரமாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிச் சான்றிதழ் அடிப்படையில் தான் பிறந்த தேதியை தீர்மானிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், சாலை விபத்தில் உயிரிழந்தவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்ற பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர்.

தொடர்புடைய செய்தி