வாயுக் கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை!

61பார்த்தது
வாயுக் கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு நாளை விடுமுறை!
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (அக் 25) காலை வாயுக் கசிவு ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளியில் தேசிய மீட்புக் குழுவினர் பள்ளியில் உள்ள ஆய்வகம், கழிவறை, குளிர்சாதன பெட்டி என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தபோதிலும் வாயு வெளியேறியதற்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை என தெரிவித்தனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி நாளை (அக் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி