காது கேளாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

78பார்த்தது
காது கேளாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்த காது கேளாத 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடைப்படையில், 42 வயதுடைய மனோகர் ராய்க்வார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், படுகாயமடைந்து மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி