மெலட்டூர் பேரூராட்சி தூய்மை பணிக்காக புதிய வாகனம்

54பார்த்தது
மெலட்டூர் பேரூராட்சி தூய்மை பணிக்காக புதிய வாகனம்
தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிக்காக  புதிய வாகனம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ், மெலட்டூர் பேரூராட்சி மன்ற தலைவர் இலக்கியாபட்டாபிராமன். ஆகியோர் கலந்து புதிய வாகனத்தை  கொடியசைத்து  புதிய   துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், கோபிநாத், நகர செயலாளர் சீனு,   மெலட்டூர் பேரூராட்சி  செயல் அலுவலர் குமரேசன். மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி