சீமான் மீது வழக்குப் பதிவு

79பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆவடி பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாதி குறித்து அவதூறு பாடல் பாடியதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி