வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை திடீர் ரத்து.!

60பார்த்தது
வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை திடீர் ரத்து.!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06037) வேளாங்கண்ணிக்கு 01-09-2024 (ஞாயிற்றுக்கிழமை) 23:50-க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பயணிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் இந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் 02-09-2024 அன்று இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06038) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி