ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பார் கவுன்சில் தடை

79பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பார் கவுன்சில் தடை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹரிஹரன், அசுவத்தமன், சிவா மற்றும் ஹரிதரன் ஆகிய 4 பேர் இந்த வழக்கு முடியும் வரை வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி