கணவரை தனி அறையில் தள்ளுவது கொடுமை!

78பார்த்தது
கணவரை தனி அறையில் தள்ளுவது கொடுமை!
திருமணத்திற்கு பின் கணவரை தனி அறையில் இருக்கச் சொல்லி நிர்பந்திப்பது, திருமண உரிமையை பறிக்கும் செயல். இதுவும் ஒரு வகையான கொடுமை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியின் விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 2018லேயே விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்காததால், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மனைவியின் அறைக்குச் சென்றால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் கணவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி