டாஸ்மாக்கில் வரும் மாற்றம்: மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

65பார்த்தது
டாஸ்மாக்கில் வரும் மாற்றம்: மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் மோசடி நடப்பதை தடுக்கும் வகையில் டிஜிட்டல் முறை கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி கம்ப்யூட்டர் பில், கியூ-ஆர் கோட் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு (மது பிரியர்கள்) செய்து தரப்படவுள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் இணையதள வசதி உள்ளிட்டவை செய்துக் கொடுக்க மத்திய அரசின் ரயில் டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி