இந்தியாவில் மீண்டும் பரவும் 'சந்திபுரா வைரஸ்'

75பார்த்தது
இந்தியாவில் மீண்டும் பரவும் 'சந்திபுரா வைரஸ்'
இந்தியாவில் மீண்டும் 'சந்திபுரா வைரஸ்' பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணல் ஈக்கள் மூலம் மழைக்காலங்களில் பரவும் 'சந்திபுரா வைரஸ்' இந்தியாவில் வரும் வாரங்களில் மேலும் பலருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சந்திபுரா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி