பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பும் டாஸ்மாக் நிர்வாகம்

79பார்த்தது
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பும் டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகிறது. இதையெல்லாம் தடுக்க டிஜிட்டல் வசதி வரும் நவம்பரில் கொண்டு வரப்படுகிறது. மேலும் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கையால் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது.

தொடர்புடைய செய்தி