சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் கைது

58பார்த்தது
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும் ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில், ஆலை ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன் இன்று(மே 10) காலை கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி