சகோதரன் குடும்பத்தினரை வீட்டில் வைத்து பூட்டிய துனை ஆட்சியர்

80பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் துனை ஆட்சியராக பணியாற்றி கண்மணி என்பவர் வருகிறார் இவரது சகோதரர் ராஜா என்பவர் காரைக்குடி சூடாமணிபுரத்தில் வசித்து வருகிறார் இவர்களுக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு அவரது சகோதரிகள் இரண்டு பேர் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தம்பி ராஜா காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் தற்போது நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பக்க இரண்டு கேட்டுகளையும் பூட்டி சகோதரரை வீட்டில் சிறை வைத்தனார் துனை ஆட்சியரே இது போன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதும் அப்பகுதியில் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டுகிறார் துனை ஆட்சியர் சகோதரரை வீட்டில் வைத்து பூட்டிய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி